கிறிக்கெற்றில் பல சாதனைகள் செய்த முன்னாள் ஜாம்பவான்கள் மோதும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா மாஸ்டர்ஸ் , இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. மார்ச் 16 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய அணி தலைவராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு குமார சங்ககரா, மேற்கிந்திய தீவு அணிக்கு பிரையன் லாரா, இங்கிலாந்து அணிக்கு இயான் மார்கன், தென்னாப்பிரிக்க அணிக்கு ஜாண்டி ரோட்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Trending
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
- யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
- ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை