புழக்கத்தில் இருக்கும் தரமற்ற பொலித்தீன்,பிளாஸ்டிக் ஆகியவற்றை அகற்றுவதில் சுற்றுச்சூழல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், தரமற்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போறவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் அவற்றை செயல்படுத்தாதது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.
தரமற்ற பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான விதிகளை மாற்றியமைக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர்தெரிவித்தார்.
Trending
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு
- மதுகம, தோலஹேன பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
- இலங்கையில் முதன் முதலாக Media Fest Sri Lanka இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு