புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாகவும். இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்றும் நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான கடன் தொகை அரசு வங்கிகளால் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Trending
- தமிழ் மொழிக்கு நினைவு சின்னம் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
- பாரதீய ஜனதா கூட்டணியால் அமைதிகாக்கும் ஜெயக்குமார்
- பாபா முத்திரையுடன் ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை
- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
- கணித ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண மாணவர்கள்
- பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி
- சிட்னி முருகன் ஆலயத்தில் புத்தாண்டு வழிபாடு
- அல்-அஹ்லி மருத்துவமனை செயல்பாடுகள் நிறுத்தம்