தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் புதைந்து, 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதை அடுத்து, சுமார் 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, யிபின் நகரின் ஜுன்லியன் கவுண்டியில் அமைந்துள்ள ஜின்பிங் கிராமத்தில் சனிக்கிழமை [8] காலை 11:50 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு