ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை 90 ஆயிரத்து 629 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்டுப்பணத்தை இழந்தார். மற்ற 44 வேட்பாளர்களின் கட்டுப்பணமும் பறிபோயின.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
Trending
- 5வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஈரான் மோதல்
- பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளராக யுகதீஸ் தெரிவு
- பருத்தித்துறை நகரசபைத் தலைவராக டக்ளஸ் போல் தெரிவு
- எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று எரிசக்தி அமைச்சு உறுதியளிக்கிறது
- போதைப்பொருள் பாதாள உலகத் தொடர்பு 4 பில்லியன் சொத்து முடக்கம்
- ஜி7 தலைவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர் ஈரானை குற்றம் சாட்டுகின்றனர்
- இலங்கையின் அதிகதொகை அதிர்ஷ்டலாபச் சீட்டு வென்றது
- இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஒப்பந்தம்