பாகிஸ்தானில் நடைபெற உள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து ஐசிசி நடுவர் குழுவில் இருக்கும் நிதின் மேனன், போட்டி நடத்துனர் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். இதனால் இந்த தொடரில் இந்திய நடுவர்கள் யாரும் இடம்பெறவில்லை.
கள நடுவர்கள்: தர்மசேன (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆபிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (பங்களாதேஷ்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
போட்டி ரெஃப்ரீக்கள்: டேவிட் பூன் (அவுஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்ல (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஸிம்பாப்வே).
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு