முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று வியாழக்கிழமை (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா , சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர் வரும் மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Trending
- இன்று வசாவிளான் – பலாலி வீதி 34 வருடங்களின் பின் திறப்பு
- இன்று பாராளுமன்றத்தில் படலந்த அறிக்கை மீதான விவாதம்
- தேர்தல் வேட்புமனு நிராகரிக்கப்படுவதால் தேர்தல் வேட்புமனு அளவுகோல்களில் மாற்றம் இல்லை
- சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாள் வரி நிறுத்தி வைப்பு
- அரகலயா போராட்டக்காரர்களுக்கு நீதி கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
- கனடாவில் பெற்றோல் விலையின் பெருவீழ்ச்சிக்கான காரணம்
- எம்பியானார் சமந்த ரணசிங்க
- ஜனாதிபதியின் தலைமையில் நாளை சர்வ கட்சிக் கூட்டம்