முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, சமகி ஜன பலவேகய உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேச்சு நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக முன்னாள் அமைச்சருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Trending
- வத்திக்கான் தூதரகத்தில் ஜனாதிபதி இரங்கல்
- போப் பிரான்சிஸுக்கு கார்டினல் இறுதி அஞ்சலி செலுத்தினார்
- ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்
- சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியின் ’கேங்கர்ஸ்’ ரிலீஸ்
- மானிப்பாயில் தபால் மூல வாக்களிப்பு
- கரு வளர்ச்சி நிலையத்தின் ஒரு வருட பூர்த்தி விழா
- யாழ்ப்பாணத்தில் 52 தேர்தல் விதி முறை மீறல்
- டான் பிரியசாத் கொலை – முக்கிய சந்தேக நபர் கைது