இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியா இன்று புதன்கிழமை [5] காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அன்டோனியோ மார்செக்லியா 144 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது கப்டன் ஆல்பர்டோ பார்டோலோமியோவால் வழி நடத்தப்படுகிறது. கப்பலில் 199 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு ,காலி ஆகியவற்ரில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள்.
இந்த கப்பல் பெப்ரவரி 07 ஆம் திகதி தீவில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்டோனியோ மார்செக்லியா, இலங்கை கடற்படைக் கப்பலுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை