இத்தாலிய கடற்படைக் கப்பல் அன்டோனியோ மார்செக்லியா இன்று புதன்கிழமை [5] காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அன்டோனியோ மார்செக்லியா 144 மீ நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது கப்டன் ஆல்பர்டோ பார்டோலோமியோவால் வழி நடத்தப்படுகிறது. கப்பலில் 199 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு ,காலி ஆகியவற்ரில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள்.
இந்த கப்பல் பெப்ரவரி 07 ஆம் திகதி தீவில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அன்டோனியோ மார்செக்லியா, இலங்கை கடற்படைக் கப்பலுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
Trending
- உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து!
- மாத்தறையில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை
- தமிழகத்திலிருந்து நல்லூருக்கு வந்த கலைஞர்கள்
- எல்ல பஸ் விபத்து : ஜீப் வாகன சாரதி கைது
- எல்ல பஸ் விபத்து : மீட்புபணியில் ஹெலிகொப்டர்கள்
- எல்ல பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் பலி
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது