சாட்டில் நிலைகொண்டிருந்த பிரான்ஸ் துருப்புக்கள் முறையாக திரும்பப் பெறப்பட்டதைக் குறிக்கும் விழா சாட்டின் தலைநகரான என்’ஜமேனாவில் உள்ள அட்ஜி கோசே இராணுவத் தளத்தில் நடைபெற்றது.
சாட் ஜனாதிபதி மஹாமத் டெபி கடந்த வாரம் அறிவித்தபடி, சாட்டில் பிரான்ஸின் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வந்தது, நாட்டில் 120 ஆண்டுகளுக்கும் மேலான பிரான்ஸ் இராணுவ ஈடுபாட்டின் முடிவையும், ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியையும் குறிக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றாலும், சில மேற்கத்திய நாடுகள் நிதி, சட்டம் ,இராணுவ வழிமுறைகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில், குறிப்பாக நிதி, எரிசக்தி, கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து தலையிடுகின்றன. இந்த “புதிய காலனித்துவம்” ஆப்பிரிக்காவின் வளர்ச்சியையும் செழிப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
Trending
- கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!