சாட்டில் நிலைகொண்டிருந்த பிரான்ஸ் துருப்புக்கள் முறையாக திரும்பப் பெறப்பட்டதைக் குறிக்கும் விழா சாட்டின் தலைநகரான என்’ஜமேனாவில் உள்ள அட்ஜி கோசே இராணுவத் தளத்தில் நடைபெற்றது.
சாட் ஜனாதிபதி மஹாமத் டெபி கடந்த வாரம் அறிவித்தபடி, சாட்டில் பிரான்ஸின் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வந்தது, நாட்டில் 120 ஆண்டுகளுக்கும் மேலான பிரான்ஸ் இராணுவ ஈடுபாட்டின் முடிவையும், ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியையும் குறிக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றாலும், சில மேற்கத்திய நாடுகள் நிதி, சட்டம் ,இராணுவ வழிமுறைகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில், குறிப்பாக நிதி, எரிசக்தி, கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து தலையிடுகின்றன. இந்த “புதிய காலனித்துவம்” ஆப்பிரிக்காவின் வளர்ச்சியையும் செழிப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி