அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது சிப்பாயின் பெயரை வெளியிட வேண்டாம் என்று குடும்பத்தின் வேண்டுகோள்விருத்துள்ளனர்.
இதற்கிடையில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் இருந்த கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி ஆற்றில் இருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று வாஷிங்டன் டிசி தீயணைப்புத் தலைவர் ஜான் டோனெல்லி தெரிவித்தார்.
Trending
- 460 மில்லியன் ரூபா மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
- இரசாயன கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணை ஆரம்பம்
- தாய்லாந்து முன்னாள் பிரதமர் தாக்சினுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை
- ஆசியக் கிண்ண கிறிக்கெற் இன்று ஆரம்பம்
- மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் : பிரித்தானியா
- சீனாவில் சிவப்பு நிலவு
- மாதவனுடன் கைகோர்த்த டோனி
- நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் பிரெஞ்சு பிரதமர்