அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது சிப்பாயின் பெயரை வெளியிட வேண்டாம் என்று குடும்பத்தின் வேண்டுகோள்விருத்துள்ளனர்.
இதற்கிடையில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் இருந்த கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி ஆற்றில் இருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று வாஷிங்டன் டிசி தீயணைப்புத் தலைவர் ஜான் டோனெல்லி தெரிவித்தார்.
Trending
- காஸாவிற்குள் பாராசூட் மூலம் உதவி செய்ய இஸ்ரேல் அனுமதிக்கிறது
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்