அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது சிப்பாயின் பெயரை வெளியிட வேண்டாம் என்று குடும்பத்தின் வேண்டுகோள்விருத்துள்ளனர்.
இதற்கிடையில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் இருந்த கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி ஆற்றில் இருந்து 41 உடல்கள் மீட்கப்பட்டன. அதில் 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று வாஷிங்டன் டிசி தீயணைப்புத் தலைவர் ஜான் டோனெல்லி தெரிவித்தார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை