கலாநிதி த. கலாமணியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி வியாழக்கிமை காலை 10 மணிக்கு அல்வாய் கலையகம் இல்லத்தில் நினைவுப் பகிர்வு எனும் நூல் வெளியிடப்படும்.
கலாநிதி பா. தனபாலனின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலாநிதி.வை வியஜபாஸ்கர், அதிபர் சி.சுதாகரன், அதிபர் என். விமலநாதனாகியோர் நினைவுப் பகிர்வாற்றுவார்கள்.
ஆசிரியர் கலாசாலை அதிபர் லா. லலீசன் நினைவுப் பகிர்வு எனும் நூல் பற்றி கருத்துரையாற்றுவார்.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”