கிறிக்கெற்றில் சாதித்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை என்ற உச்சபட்ச விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த அவ
இலங்கையின் கப்டன் சமாரி அத்தபத்து , தென்னாப்பிரிக்காவின் கப்டன் லாரா, அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரும் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள்
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற முதல் ஆசிய ,இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் மட்டுமே அந்த விருதை இரண்டு முறை வென்று இருந்தார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை