அதிவேக வீதிகளில் செல்லும் வாகனங்களின் பயணிள் அனைவரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சீட் பெல்ட்களை அணிய வேண்டும் என்று வீதிப் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சில்,அறிவித்துள்ளது.
சீட் பெல்ட் இல்லாத வாகனங்களுக்கு மூன்று மாத சலுகை காலம் வழங்கப்படும். நீண்ட தூர ,நகர பஸ் சேவைகளுக்கும் இந்த விதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன.
Trending
- ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களைச் சந்தித்தார் பிரதமர்
- 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்
- பேக்கோ சமனின் சகா எம்பிலிப்பிட்டியில் கைது
- வத்தேகம நகர சபையின் முன்னாள் தலைவர் கைது
- பஸ்களை அலங்கரிக்கும் சுற்றறிக்கை இரத்து
- சுஷிலா கார்க்கிக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து
- உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இடைநிறுத்திய ரஷ்யா