காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று காலை இடம்பெற்ற 10000 மீற்றர் பெண்களுக்கான ஓட்ட தங்கப்பதக்கத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த W.A.M.R. விஜேசூரிய பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடம் H.M.C.S. ஹேரத் மத்திய மாகாணம். மூன்றாம் இடம் B.M.N. செவ்வந்தி மேல் மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
Trending
- மயிலிட்டியில் பொதுமக்களை விரட்டியடித்த பொலிஸார்
- நாட்டிற்குள் போர் அபாயம் இல்லை : ஜனாதிபதி
- ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உயர்வு
- செம்மணி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி
- மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
- மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
- வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை
- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு