ஆபத்தான நிலையில் இருந்த இலங்கை யானை “பாத்தியா” இன்று காலை உயிரிழந்ததாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பொல்பிதிகம பகுதியில் உள்ள ஒரு சேற்று குழியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பாத்தியா என்ற யானை சாய்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் மூன்று யானைகளில், பாத்தியாவின் நிலை மிகவும் மோசமானதாகக் கருதப்பட்டது, ஏனெனில் யானையின் வலது முன் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததால் அதன் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
கால்நடை மருத்துவர்கள் , வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் யானையின் உயிரைக் காப்பாற்ற கடந்த சில நாட்களாகப் போராடினர்.
Trending
- காணாமல் ஆக்கப்பட்ட 281 பேரின் பெயருடன் வெளியான அறிக்கை
- ‘பசுமை சைக்கிள் ஓட்டுதல் சுற்றுலா’ நிறைவடைந்தது
- பாடசாலை சீருடைத் துணியை வழங்கியது சீனா
- சிரியாமீது இஸ்ரேல் தாக்குதல்
- அமெரிக்க ரயில்களை ஹேக்கர்கள் முடக்கும் அபாயம்
- குப்பை வண்டியில் சென்ற உள்ளூராட்சி சபைத் தலைவர்கள்
- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினருக்கு மரண தண்டனை
- நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி