மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், காஸாவில் உடனடி, நிபந்தனையற்ற ,நீடித்த போர் நிறுத்தத்தை கோரும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.
ஜூன் 12 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம், பணயக்கைதிகள் விடுதலை, கட்டுப்பாடற்ற உதவி அணுகல், காசா முற்றுகையை நீக்குதல் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றையும் கோருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன, அதே நேரத்தில் இந்தியா உட்பட 19 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
Trending
- இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 60 பேர் பலி
- உலக டெஸ்ட் சம்பியன் வரலாற்றுச் சாதனை படைத்தது தென் ஆப்ரிக்கா
- இலங்கையில் துருக்கிய கடற்படைக் கப்பல்
- சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
- சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்தது ஜேவிபி தூதுக்குழு
- 8,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.
- காங்கேசன்துறை பொலிஸுக்கு மிரட்டல்
- எச்சரிக்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்