மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவு காட்டுகிறது.கடந்த மூன்று மாதங்களில் டெங்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது, மார்ச் மாதத்தில் 3,766 நோயாளிகளும், ஏப்ரல் மாதத்தில் 5,166 நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டனர்.பதிவாகியுள்ளன. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ளவர்கள் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவரை 13 பேர் டெங்கால் மரணமானதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிவித்துள்ளது.பருவமழை தொடங்கும் போது டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி