வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த , வங்கிக்கடன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று [புதன்கிழமை [21] வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கைத்தொழில் அமைச்சின் NEDA அனுசரணையுடன் நடைபெற்ற கருத்தரங்குக்கு பிரதேச செயலாளர் .குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமைதாங்கினார்.
அரச, தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வடமராட்சி கிழக்கில் தொழில் முயற்சியாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் தாம் சந்திக்கும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.