கொழும்பு நகரம், கோட்டை, கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் சிக்குன்குனியா பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் 14 ஆம் திகதி நிலவரப்படி, வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையின்படி, கொழும்பு, கம்பஹா , கண்டி ஆகிய இடங்களில் இருந்து 173 சிக்குன்குனியா நொயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 1960 ஆம் ஆண்டு சிக்குன்குனியா வைரஸ் இலங்கைக்கு பரவியதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர், ஆலோசகர் டாக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தை மருத்துவரான டாக்டர் தீபால் பெரேரா கூறுகையில், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.”இந்த சூழ்நிலையைச் சமாளிக்க, உங்கள் வீடுகள், கதவுகள் ,ம் பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்,” என்று கூறினார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு