கொழும்பு நகரம், கோட்டை, கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் சிக்குன்குனியா பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் 14 ஆம் திகதி நிலவரப்படி, வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையின்படி, கொழும்பு, கம்பஹா , கண்டி ஆகிய இடங்களில் இருந்து 173 சிக்குன்குனியா நொயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். 1960 ஆம் ஆண்டு சிக்குன்குனியா வைரஸ் இலங்கைக்கு பரவியதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவர், ஆலோசகர் டாக்டர் குமுது வீரகோன் தெரிவித்தார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தை மருத்துவரான டாக்டர் தீபால் பெரேரா கூறுகையில், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.”இந்த சூழ்நிலையைச் சமாளிக்க, உங்கள் வீடுகள், கதவுகள் ,ம் பள்ளி வளாகங்களை தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்,” என்று கூறினார்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி