தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் நல்லூரில் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- அவுஸ்திரேலியத் தேர்தலில் இலங்கைப் பெண் வெற்றி
- ஆனைப்பந்தி ஶ்ரீ சித்தி விநாயகர் கொடியேற்றம்
- பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
- பாகிஸ்தானுடனான கடல் அஞ்சல் பரிமாற்றத்திற்கு இந்தியா தடை
- 43 வேட்பாளர்கள் கைது
- அவுஸ்திரேலியாவில் மீண்டும் பிரதமராகிறார் அந்தோணி அல்பானீஸ்
- நரசிங்கர் அலங்காரத் திருவிழா
- பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்க வேண்டுகோள்