ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
, இலங்கைக்கான வத்திக்கானின் அப்போஸ்தலிக் நன்சியோ, பேராயர் பிரையன் என். உதய்க்வே ஜனாதிபதியை வரவேற்றார். பேராயர் உதய்க்வே உடனான ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஜனாதிபதி திசாநாயக்க இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Trending
- IVF கருத்தரிப்பு முறையில் வெற்றிகரமாக பிறந்த முதலாவது குழந்தை
- லங்கா பிரீமியர் லீக் நவம்பரில் ஆரம்பம்
- இதயத்தை விருத்தி செய்ய புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தவும் : அனுநாயக்க தேரர்கள்
- காணி வரைபடங்களை இணையத்தில் பெறும் வாய்ப்பு
- இலங்கைக்கான அமெரிக்காவின் வரி குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது : ஹர்ஷ டி சில்வா
- பதுளைக்கு புதிய சொகுசு ரயில் சேவை
- சட்டவிரோதமாக வனப்பகுதியை துப்புரவு செய்த இருவர் கைது
- ஒகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை