ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் அருகே வந்து கைகொடுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் மரியாதைக்குக் கைகொடுத்து விட்டு அவரிடம் பேசாமல் நகர்ந்தார் ராகுல்.
கடந்த சீசனில் லக்னோ அணியில் கப்டனாக இருந்த கே எல் ராகுலை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தினார் கோயங்கா. இது சம்மந்தமான ஒரு வீடியோக் காட்சி கூட இணையத்தில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. அதன் காரணமாகவே லக்னோ அணியில் இருந்து விலகினார் ராகுல்.
Trending
- ‘கைகுலுக்கல் சர்ச்சை’ அதிகாரியை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்
- ஆசிய கிண்ணப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறுகிறதா ?
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்த இந்திய மூதாட்டி கைது
- 50 பல்வகை போக்குவரத்து மையங்களை அரசு நிறுவும் – அமைச்சர் பிமல்
- மருதானை ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டம் ஆரம்பம்
- அன்புமணியை அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
- அம்பாந்தோட்டையில் மேலும் ஒரு ஐஸ் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
- கெஹெலியவுக்கும் குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு ஒத்திவைப்பு