இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சா 40 பொதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை [22] அதிகாலை மருதங்கேணிப் பகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கஞ்சா கடந்தி வரப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் படையினர் கடற்கரையில் மேற்கொண்ட சோதனையின்போது கடற்கரையில் கை விடப்பட்ட நிலையில் இருந்து இரு மூடைகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூடைகளை பரிசோதித்தபோது அதில் 40 பண்டல்களில் 85 கிலோ கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Trending
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்