இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சா 40 பொதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை [22] அதிகாலை மருதங்கேணிப் பகுதியில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கஞ்சா கடந்தி வரப்படுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் படையினர் கடற்கரையில் மேற்கொண்ட சோதனையின்போது கடற்கரையில் கை விடப்பட்ட நிலையில் இருந்து இரு மூடைகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மூடைகளை பரிசோதித்தபோது அதில் 40 பண்டல்களில் 85 கிலோ கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!