மருத்துவர்களின் கொடுப்பனவுகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, மார்ச் 5 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கள் உள்ளடங்கியுள்ளன, இது மருத்துவ நிபுணர்களைப் பாதிக்கிறது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளையும், நோயாளி சேவைகளையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சுகாதாரத் துறையில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறுஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.