உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- ஈரானின் மூன்று தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
- இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்கு
- டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை சாதனை படைத்த இந்திய ஜோடி
- மொசாம்பிக் பாடகிக்கு எமனான அழகு சிகிச்சை
- ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வீழ்ச்சி
- ஈரானில் சிக்கியஇலங்கை , நேபாள மக்களை வெளியேற்ற இந்தியா உதவி
- ஒவ்வொரு நாளும் சர்வதேச யோகா தினமானால்………….
- 10,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்