உள்ளூராட்சி மன்ற தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறிய 43 வேட்பாளர்களும் 190 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு அமைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- போதுமான அரிசி விநியோகத்தை அரசு உறுதி செய்கிறது
- இரத்தினத் தொழில் வலைத்தளத்தைத் தொடங்குகிறது இலங்கை
- யுஎஸ் ஓபன் 2025 இல் இருந்து விலகினார் மேட்டியோ பெரெட்டினி
- இலவச உணவை சாப்பிட்ட 1000 மாணவர்கள் பாதிப்பு
- அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி
- போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார் – ட்ரம்ப்
- சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
- இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் – சீனா