உள்ளாட்சித் தேர்தலுக்கான சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன
2025 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் செயல்முறை 25 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளதாகவும், 336 உள்ளாட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தினார்.
சுமார் 2,900 குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன, சுமார் 2,260 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்யத் தவறியதற்காக கிட்டத்தட்ட 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், வேட்புமனு தேர்தல் ஆணையம் மறுஆய்வு செய்வதாக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!