ஐந்து சிறுகோள்கள் இந்த வார இறுதியில் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என நாஸா தெரிவித்துள்ளது
ஒரு பெரிய சிறுகோள் அடுத்த தசாப்தத்தில் பூமிக்கு அருகில் செல்லக்கூடும், அது பூமியைத் தாக்கக்கூடும் என நாஸா தெரிவித்துள்ளது.
2024 YR4 என்று பெயரிடப்பட்ட விண்வெளிப் பாறை, 130 அடி முதல் 330 அடி வரை விட்டம் கொண்டது .இது 2032 இல் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் விண்வெளி நிபுணர்களின் கூற்றுப்படி, அந்த சிறுகோள் 2032 ஆம் ஆண்டு டிசம்பர் 22, ஆம் திகதி பூமியின்மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த 1.3% வாய்ப்பு உள்ளது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை