ஐந்து சிறுகோள்கள் இந்த வார இறுதியில் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என நாஸா தெரிவித்துள்ளது
ஒரு பெரிய சிறுகோள் அடுத்த தசாப்தத்தில் பூமிக்கு அருகில் செல்லக்கூடும், அது பூமியைத் தாக்கக்கூடும் என நாஸா தெரிவித்துள்ளது.
2024 YR4 என்று பெயரிடப்பட்ட விண்வெளிப் பாறை, 130 அடி முதல் 330 அடி வரை விட்டம் கொண்டது .இது 2032 இல் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் விண்வெளி நிபுணர்களின் கூற்றுப்படி, அந்த சிறுகோள் 2032 ஆம் ஆண்டு டிசம்பர் 22, ஆம் திகதி பூமியின்மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த 1.3% வாய்ப்பு உள்ளது.
Trending
- வீடற்ற மக்கள் வாஷிங்டனை விட்டு ‘உடனடியாக’ வெளியேற வேண்டும்: ட்ரம்ப்
- பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நாடுகள் பட்டியலில் இணைந்தது அவுஸ்திரேலியா
- 3 வருட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் ரோஜர் ஃபெடரர்
- ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது
- பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ராப் பாடகர் வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
- 5 எம்பிக்கள் சென்ற விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
- சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதி
- உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு