ஐந்து சிறுகோள்கள் இந்த வார இறுதியில் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என நாஸா தெரிவித்துள்ளது
ஒரு பெரிய சிறுகோள் அடுத்த தசாப்தத்தில் பூமிக்கு அருகில் செல்லக்கூடும், அது பூமியைத் தாக்கக்கூடும் என நாஸா தெரிவித்துள்ளது.
2024 YR4 என்று பெயரிடப்பட்ட விண்வெளிப் பாறை, 130 அடி முதல் 330 அடி வரை விட்டம் கொண்டது .இது 2032 இல் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் விண்வெளி நிபுணர்களின் கூற்றுப்படி, அந்த சிறுகோள் 2032 ஆம் ஆண்டு டிசம்பர் 22, ஆம் திகதி பூமியின்மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த 1.3% வாய்ப்பு உள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு