கிறிக்கெற்றில் சாதித்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை என்ற உச்சபட்ச விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த அவ
இலங்கையின் கப்டன் சமாரி அத்தபத்து , தென்னாப்பிரிக்காவின் கப்டன் லாரா, அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரும் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்கள்
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை விருதை இரண்டு முறை வென்ற முதல் ஆசிய ,இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் மட்டுமே அந்த விருதை இரண்டு முறை வென்று இருந்தார்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு