தேர்தல் சட்டங்களை மீறியதற்காக மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 அரசியல் கட்சி ஆதரவாளர்களைக் கைது செய்த பொலிஸார் 11 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏப்ரல் 8 ஆம் திகதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி காலை 6 மணி வரை, ஒரு வன்முறை சம்பவமும் 12 தேர்தல் சட்ட மீறல்களும் பதிவாகியுள்ளன.
மார்ச் தொடக்கத்தில் இருந்து மொத்தம் 24 வன்முறை சம்பவங்களும் 99 தேர்தல் சட்ட மீறல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Trending
- படப்பிடிப்புக்கு உகந்த நாடு – இலங்கை மோகன்லால்
- 40 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்திய நாயின் உரிமையாளர்
- தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
- பிரிட்டிஷ் F-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்
- முனைவர் பட்ட சான்றிதழ் வர தாமதமாகலாம் – சபாநாயகர்
- தடையை மீறி பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்
- யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
- பாகிஸ்தானின் இராணுவத்தளபதியை அழைக்கவில்லை அமெரிக்கா விளக்கம்