தெற்கு நோக்கி சூரியன் பயணம் செய்வதன் காரணமாக விளைவாக, நேற்று வியாழக்கிழமை முதல் (28) முதல் செப்டம்பர் செப்ரெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையின் மீது நேரடியாக உச்சம் தரும் என்று தேசிய வானிலை திணைக்கள முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நண்பகல் 12.11 மணியளவில் குமுளமுனை, பதினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூட்டு, வேட்டப்பளை , முல்லைத்தீவு ஆகிய இடங்கலில் சூரியன் நேரடியாக மேலே காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
Trending
- மயிலிட்டியில் பொதுமக்களை விரட்டியடித்த பொலிஸார்
- நாட்டிற்குள் போர் அபாயம் இல்லை : ஜனாதிபதி
- ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உயர்வு
- செம்மணி தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் : ஜனாதிபதி
- மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
- மயிலிட்டித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
- வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை
- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு