அதிகாரத்துவத்தை குறைப்பதற்கான ஒரு முக்கிய படியாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது ஆலோசகர் எலான் மஸ்க் ஆகியோர் 9,500 க்கும் மேற்பட்ட அமெரிக்கா கூட்டாட்சி ஊழியர்களை பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
முக்கியமாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் ,சுகாதாரம் , மனித சேவைகள் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை இழக்குமபாயத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்களின் முதல் ஆண்டில் சிறிய வேலைவாய்ப்பு பாதுகாப்புடன் இருந்த தகுதிகாண் ஊழியர்கள் ஆவர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை