தெற்கு நோக்கி சூரியன் பயணம் செய்வதன் காரணமாக விளைவாக, நேற்று வியாழக்கிழமை முதல் (28) முதல் செப்டம்பர் செப்ரெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையின் மீது நேரடியாக உச்சம் தரும் என்று தேசிய வானிலை திணைக்கள முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நண்பகல் 12.11 மணியளவில் குமுளமுனை, பதினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூட்டு, வேட்டப்பளை , முல்லைத்தீவு ஆகிய இடங்கலில் சூரியன் நேரடியாக மேலே காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு