அதிகாரத்துவத்தை குறைப்பதற்கான ஒரு முக்கிய படியாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது ஆலோசகர் எலான் மஸ்க் ஆகியோர் 9,500 க்கும் மேற்பட்ட அமெரிக்கா கூட்டாட்சி ஊழியர்களை பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
முக்கியமாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் ,சுகாதாரம் , மனித சேவைகள் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை இழக்குமபாயத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்களின் முதல் ஆண்டில் சிறிய வேலைவாய்ப்பு பாதுகாப்புடன் இருந்த தகுதிகாண் ஊழியர்கள் ஆவர்.
Trending
- கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!