இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவினங்களை இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்ற அமர்வின் போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவெளிப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளின் விவரத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷ (2010-2014): 3,572 மில்லியன் ரூபாய்
மைத்திரிபால சிறிசேன (2015–2019): 384 மில்லியன் ரூபா
கோட்டாபய ராஜபக்ச (2020–2022): 126 மில்லியன் ரூபாய்
ரணில் விக்கிரமசிங்க (2023–2024): 533 மில்லியன் ரூபா
அனுர குமார திஸாநாயக்க (செப்டம்பர் 2024 – பெப்ரவரி 2025): 1.8 மில்லியன் ரூபா
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டிலேயே அதிகூடிய செலவினம் பதிவாகியுள்ளதாக பிரதமர் கூறினார் அந்தக் காலப்பகுதியில் மஹிந்தவின் வெளிநாட்டுப்பயண செலவு 1,144 மில்லியன்.ரூபா ஆகும்.
Trending
- ட்ரம்ப் புட்டின் பேச்சுவார்த்தை முடிகிறது சண்டை?
- 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 100 க்கும் மேற்பட்ட கைது
- வீதி விபத்தில் 1000க்கும் அதிகமானோர் பலி
- நீரில் மூழ்கும் 20 இடங்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டன
- அரசியல் அதிகாரத்தால் சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டார் – ஜனாதிபதி
- நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி
- அங்கோர் வாட் கோயிலில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- ஜோ பைடனுக்கு புற்று நோய்