இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவினங்களை இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்ற அமர்வின் போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவெளிப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளின் விவரத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷ (2010-2014): 3,572 மில்லியன் ரூபாய்
மைத்திரிபால சிறிசேன (2015–2019): 384 மில்லியன் ரூபா
கோட்டாபய ராஜபக்ச (2020–2022): 126 மில்லியன் ரூபாய்
ரணில் விக்கிரமசிங்க (2023–2024): 533 மில்லியன் ரூபா
அனுர குமார திஸாநாயக்க (செப்டம்பர் 2024 – பெப்ரவரி 2025): 1.8 மில்லியன் ரூபா
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டிலேயே அதிகூடிய செலவினம் பதிவாகியுள்ளதாக பிரதமர் கூறினார் அந்தக் காலப்பகுதியில் மஹிந்தவின் வெளிநாட்டுப்பயண செலவு 1,144 மில்லியன்.ரூபா ஆகும்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்