காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு, பானங்களை வழங்கியபோது , பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் சுற்றுலாப் பயணி முறையிட்டதை அடுத்து தேரர் செய்யப்பட்டார்.
Trending
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை
- இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் அழகுசாதனப் பொருட்கள்
- ஜனாதிபதி தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம்
- அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று
- அனுரணையாளரைத் தேடுகிறது இந்தியா
- மருதனார்மடத்தில் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்
- ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது