Friday, July 18, 2025 6:58 am
காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு, பானங்களை வழங்கியபோது , பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உனவட்டுன சுற்றுலா பொலிஸாரிடம் சுற்றுலாப் பயணி முறையிட்டதை அடுத்து தேரர் செய்யப்பட்டார்.

