பெண்கள் விளையாட்டில் திருநங்கைகளைத் தடை செய்யும் உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாட்கள் ,வாரங்களில் ஏராளமான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார், அதில் மூன்று உத்தரவுகள் திருநங்கைகளை குறிவைத்துள்ளன.
பிறக்கும்போதே உயிரியல் ரீதியாக ஆணாக நியமிக்கப்பட்டவர்கள், பள்ளி உட்பட சில விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
“பெண்கள் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைத்தல்” என்று தலைப்பிடப்பட்ட இந்த உத்தரவு, பெண்களுக்கான ஒற்றை பாலின விளையாட்டுகள் , ஒற்றை பாலின உடை மாற்றும் அறைகளை மறுக்கும் பள்ளிகள் மற்றும் தடகள சங்கங்களுக்கு எதிராக”உடனயாக அமுலாக்கப்படும்.
அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக் ,உலகக் கிண்ணப் போட்டிகளிலும் திருநங்கை விளையாட்டு வீரர்களை போட்டியிட அனுமதிக்க மாட்டேன்.”பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது. இனிமேல் பெண்கள் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே இருக்கும்” என்று ட்ரம்ப் கூறினார்.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி