இலங்கை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் வருடாந்திர சுற்றுலா வருவாயில் 10 பில்லியன் அமெரிக்க டிலரை இலக்காகக் கொண்டு வருவதால், ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் விமானங்களை இரட்டிப்பாக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 27 விமானங்கள் இருந்தன. தற்போது 22 விமானங்கள் உள்ளன. “ஐந்து ஆண்டுகளில் திறனை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு” என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் நுட்டால், SL மாநாட்டு தூதர் திட்டத்தின் (SLCAP) தொடக்க விழாவில் கூறினார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு