அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புறத்தோட்ட வட்டார வேட்பாளர் ஏ.எல்.எம்.இபாஸ் ,சுயேட்சைக் குழு உதைபந்தாட்ட பந்து அணியின் முதன்மை வேட்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் தங்களது வாக்கினை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் வேட்பாளர் முஹம்மது றியாஸ் நப்லா அந்நூர் மகா வித்தியாலயத்திலும் வாக்கினை பதிவிட்டனர்.
Trending
- சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது
- 20 சத வீத பொறியியலாளர்கள் வெளியேற்றம்
- பொலிஸின் வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்
- சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் அதிகரிக்கும் பாதிப்பு
- இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு நிலையான கொள்கைகள் உருவாக்கப்படும் – பிரதமர் ஹரிணி
- செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி
- ட்ரம்ப் புட்டின் சந்திப்பில் முன்னேற்றம். ஒப்பந்தம் எட்டப்படவில்லை
- மனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக்