வாகனங்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இலங்கையை இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும். எதிர்வரும் 25ஆம் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும். குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன., எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும்.
அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
Trending
- 4600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் வெளியேற்றம் – நளிந்தஜெயதிஸ்ஸ தெரிவிப்பு
- ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
- பதுளையில் தம்பியை வாளால் வெட்டிய சம்பவம்
- வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜரானார் கெஹெலியவின் மகன்
- மூன்று வாகனங்கள் மோதியதில் 7 பேர் காயம்
- கடற்படைத் தளபதியுடன் இஸ்ரேல் தூதரக அதிகாரி பேச்சுவார்த்தை
- துணை மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம்