வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த முயற்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் 1,500 கிலோமீற்றர் வீதிகளையும், கிழக்கு மாகாணத்தில் 500 கிலோமீற்றர்களையும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் உள்ளடக்கி அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
Trending
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்
- நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் விஷால்
- சீன இலங்கை ஊடக உறவுகள் அதிகரிக்கப்படும்
- பிங்கிரியாவில்இலங்கையின் முதல் தேனீ பூங்கா
- சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது குழந்தை
- ட்ரம்ப் புட்டின் பேச்சுவார்த்தை முடிகிறது சண்டை?