வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த முயற்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் 1,500 கிலோமீற்றர் வீதிகளையும், கிழக்கு மாகாணத்தில் 500 கிலோமீற்றர்களையும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் உள்ளடக்கி அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்