எழுவை தீவு அனலைதீவு ஆகியவற்றுகிடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் போது கிடைத்த இரகசியத்தகவ லுக்கு அமைய கடற்பரப்பில் சென்ற படகொன்றினை
சோதனையிட்ட பொழுது 190 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.
காரைநகர் ,மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
Trending
- தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி !
- சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம்
- உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவிசாளர்களின் பெயர்கள் வர்த்தமானி வெளியீடு!
- ரஷ்யாவில் ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு!
- உலக அழகியாக தாய்லாந்துப் பெண் தெரிவு!
- ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலை குறித்து வௌியான அறிவிப்பு
- இலங்கைக்குள்ளும் புகுந்த புதிய COVID-19 திரிபு!
- யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு