தன்னார்பு தொண்டு நிறுவனத்தின் எற்பாட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் பாவனை தவிர் த்தல் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் இருந்து ஆரம்ப மாகி அங்கு இருந்து யாழ் நகரினை நோக்கி வலம் வந்து பின் யாழ் பொது நூலகத்தில் நிறைவுபெற்றது