யாழ்ப்பாண பாதுகாப்பு கட்டளை தலைமை யகத்தின் எற்பாட்டில் பெளர்ணமி வெசாக் தினம் 12 ஆம் திகதி ஸ்ரீ நாக விகாரையில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத் தலைமையில் நடைபெற்றது
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பெளத்த சிந்தனை பிரித்பாராயண அனுஷ்டனங்களைவிகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ நிகழ்த்தினர்.
இதனை தொடர்ந்து வெளிச்சகூடு, அலங்காரப்பந்தல் ஆகியவற்றுக்கான மின் ஒளிகதிர்களை நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அரம்பித்து வைத்தார். தமிழ்,பெளத்த பக்திபாடல்கள் இசைக்கப்பட்டன.
யாழ்ப்பாண பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோக னன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன்,இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை