முந்தைய நிர்வாகத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டது.
இன்று காலை வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு மற்றும் பிரதிவாதிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
Trending
- மோடிக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர்
- ஏப்ரல் 2026இல் பொதுத்தேர்தல் முகமது யூனுஸ் அறிவிப்பு
- கரையும் பிளாஸ்ரிக் ஜப்பான் சாதனை
- பிலிப்பைன்ஸ் குடிமக்களை மணந்த இலங்கையர்களுக்கு வதிவிட விஸா
- 10 ரூபாவுக்கு ஆசைப்பட்டவருக்கு 500,000 ரூபா அபராதம்
- அல்லு அர்ஜுன் மாதிரி விராட் கோலியை கைது செய்ய முடியாது
- முன்னாள் அமைச்சர் சந்திராணிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
- 3,000 வாகனங்களுடன் எரியும் கப்பல்