முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று வியாழக்கிழமை (06) நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா , சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர் வரும் மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
Trending
- 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
- கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மாணவர்களை உள்ளீர்க்கும் விழிப்புணர்வு கருத்தமர்வு
- கட்டுநாயக்காவில் போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது
- இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் வெலிக்கடை பொறுப்பதிகாரி பணிநீக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்
- ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் அநுராதபுர ரயில் வீதிகள் திறந்து வைப்பு
- தெற்கு , மேற்குஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
- பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினா தாமஸ் முல்லர்