இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி என்பன இராணுவத்தால் மீட்கப்பட்டன. அவற்றை பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட தங்கம், வெள்ள்ளி ஆகியவை மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தால் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட உள்ளன.
அடையாளம் , உரிமைச் சான்று கிடைத்தவுடன், பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது
Trending
- டான் பிரியசாத்தை சுட்டவர் கொழும்பில் கைது
- தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி
- தேசிய பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப்
- புடாபெஸ்டில் நாய்களின் திருவிழா
- ராமர் பாலத்தில் நடந்து செல்லலாம் சுற்றுலா கப்பல் சேவையில் புதிய திட்டம்
- போர்க்காலத்தில் மீட்கப்பட்ட தங்கத்தை பொலிஸிடம் ஒப்படைத்த இராணுவம்
- போர் முடிவடைந்து 16 ஆண்டுகளின் பின்னரும் கண்ணிவெடிகளின் அச்சம் நீங்கவில்லை.
- பத்திரிகை சுதந்திர தரவரிசையில் 139 ஆவது இடத்தில் இலங்கை