நிர்வாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் , அரசு சேவைகள் முழுவதும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை பொது நிர்வாக அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்துறைப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிப்பதற்காக நடைபெற்ற விழாவில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தொடக்கி வைத்தார்.
இந்த முயற்சி ஆவணச் செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்களை நீக்கி, வேகமான, மிகவும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாகப் பணிப்பாய்வை செயல்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Trending
- உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அணிகள்
- தேசிய அணிக்கு திரும்ப மனுவல் நொயர் தயாராக உள்ளார்
- கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஆறு பேரை மீட்டது இலங்கை கடற்படை
- பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பம் அறிமும்
- அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் – மஹிந்த ராஜபக்ஷ
- நவம்பர் 21 முதல் மீனவருக்கான ஓய்வூதிய திட்டம்
- மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் வெளியேறலாம் – அமைச்சர்
- போதைப்பொருள் தொடர்பான கைதுகள் இந்த ஆண்டு அதிகரிப்பு